நடை மாறவில்லை
இடை மெலிந்த அளவில், பெண்
தடை மெலியவில்லை
படை கொண்டு வந்தும், ஏன்
படை கொண்டு வந்தும், ஏன்
விடை காணவில்லை
இதற்கு காரணம் தான் யாரு, உனை
படைத்த சாமியைத் தான் கேளு
பதில் சொன்னால் என்னிடம் வந்து கூறு
இல்லை கல்லென்று நீ கூறி ஓடூ.......

No comments:
Post a Comment