Friday, 23 March 2012

யாரோ அது யாரோ ?


வெறுச்சோடிப் போன வாழ்வில்
வென்நீரை வார்ப்பதாரோ
குதித்தோடிப் போன காதல்
துயில்கொள்ளும் கோலம் ஏனோ
மரிக்கின்ற போதினிலே
மகுடி ஊதி என்ன லாபம்..???

No comments:

Post a Comment