Friday, 23 March 2012

கண்களில் கவிதை ***


துள்ளித் துள்ளி ஓடிவந்து
என்னை வதைத்தாள் ,அவள்
கண்களாலே கவிதை பல
அள்ளித் தெளித்தாள்
மென்மையாகப் பேசிப் பேசி
மெல்ல நெளிந்தாள் , நான்
மெய் மறந்து நிற்ப்பதனை
எண்ணிச் சிரித்தாள் கண்டு ரசித்தாள்.

No comments:

Post a Comment