Wednesday, 21 March 2012

எனக்குள் ... நீ .... உனக்குள் நான் ****



எனக்குள் ... நீ .... உனக்குள் நான்
............................ இருக்கின்ற போதும்
நமக்குள் நாமே தவிப்பது ஏனோ
கொதிக்கிற நீரைக் குடிப்பது போலே
இதயத்தில் இன்று வலிப்பது ஏனோ
இடியுடன் பொழியும் மழைபோலே
விழிகளில் நீரும் வடிவது ஏனோ ???

No comments:

Post a Comment