Friday, 23 March 2012

கவிபாடும் மூச்சு ***


பேசப் பேச இனிக்குதடி, உன்
பேச்சில் கவிதை மிதக்குதடி
மூச்சுக் காற்றோ சுவைக்குதடி
நீ முன்னே வந்தால் பசிக்குதடி..

No comments:

Post a Comment