Wednesday, 21 March 2012

கூட்டினாலும் கழித்தாலும் கூடவே வருகின்றாள்


விழியோடு மனம் சேர்ந்து விளையாடுது
என் குறும்பான பேச்சிங்கு அரும்பானது
அவள் குணம் மாற அதுவே மருந்தானது
கவிகண்டு அவள் நெஞ்சம் அலைபாயுது
அவள் தடுமாற இதுவே துணைபோனது
புரியாத உறவொன்று துளிரானது ....... என்
புத்திக்கு எட்டாது புதிர்போடுது ஏனோ சதிராடுது ???????????

No comments:

Post a Comment