நடந்ததைச் சொல்ல மனசு துடிக்குது
நடப்பதைச் சொல்ல மனசு வலிக்குது
எதையாவது சொல்ல மனசு ஏங்குது
என்னடா சொல்வாய் மனசு தவிக்குது
உயிரை பிடித்து கையில் வைத்து
உனக்கு செய்தி சொன்னேனடி,
காதல் விதைத்து விட்டு போனவளே
மண்ணில் புதைக்க முன்பே வருவாயோடி ??

No comments:
Post a Comment