Friday, 23 March 2012

நிலா பெண்ணே ***


பால் நிலவை பார்க்கயிலே
பாவை உந்தன் நினைவினிலே
பாதி விழி நனையுதடி
மிதி விழி நனைய முன்னே,
விழிக்குள்ளே வந்தவளே
இதயத்தை தந்து விடு
இமை மூடித் தூங்க விடு.....

No comments:

Post a Comment