Thursday, 22 March 2012

தாராள மனசில் ஏராளம்



ஒருதொகை கதை பேசி
தாராள மனதுடன்
ஏராளம் உள்ளத்தில்
 நீங்காது இடம்பிடித்தேன்
பெருவாரி அன்பிருந்தும்
உருமாறிப் போவதற்கு
ஊரிப்பட்ட இதயத்தின்
அறியாமை தான் இங்கே
எக்கச்சக்கம் காரணமே !!!

No comments:

Post a Comment