முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Friday, 23 March 2012
கொடுமையிலும் புதுமை ***
இதழ்களில் வடிவது கவிதையா,
இவள் வடிவத்தில் ஒரு கவிதையா
இல்லை கவிதை வடிவத்தில் இவளா
நடை பயில்கின்றாள் புதுமையாய்
இடை நெளிக்கின்றாள் கொடுமையாய்
உடை உடுக்கின்றாள் வறுமையாய்
எனை மயக்கின்றாள் தன் விழிகளால்
நான் ஆகிவிட்டேன் அவள் அடிமையாய்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment