முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Thursday, 22 March 2012
என்னவள் சிரிப்பு ***
காலையில் அடிக்குது கோயில் மணி அதில்
கேட்குது என்னவள் காதல் ஒலி
சோலையில் கூவுது கானக் குயில் அதில்
சிந்துது என்னவள் பேசும் மொழி
மாலையில் பூக்குது மல்லிக் கொடி அதில்
பார்கின்றேன் என்னவள் சிரிப்பின் ஒளி !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment