Friday, 23 March 2012

இனிக்கும் நினைவுகள் ***


கண்ணால் வலைவீசி
சொல்லால் மலர்தூவி
உறவில் விளையாடி
நினைவில் தேன் பூசி
நகைப்பில் எனைவீழ்த்தி
தூக்கம் களவாடி
தொலைந்தால் அவள் ஓடி

No comments:

Post a Comment