கனவினில் வந்தேனா காயங்கள் தந்தேனா
கவிதைகள் சொன்னேனா காதலி என்றேனா
உயிரென சொன்னேனா உறவில் கலந்தேனா
மனதை வென்றேனா மடியில் துயில்ந்தேனா
மாயங்கள் செய்தேனா மந்திரம் போட்டேனா
தேவதை தானென செவியில் உரைத்தேனா
அன்பே என்றேனா அணைத்துக் கொண்டேனா
செல்லம் நீயென்று சேட்டை புரிந்தேனா
முத்தம் கொடுத்து உனை மூழ்கடித்தேனா
சும்மா சொல்லடி தயக்கம் ஏனடி நமக்குள்
இனிமேல் இந்த வெக்கம் எதற்கடி...........???
கவிதைகள் சொன்னேனா காதலி என்றேனா
உயிரென சொன்னேனா உறவில் கலந்தேனா
மனதை வென்றேனா மடியில் துயில்ந்தேனா
மாயங்கள் செய்தேனா மந்திரம் போட்டேனா
தேவதை தானென செவியில் உரைத்தேனா
அன்பே என்றேனா அணைத்துக் கொண்டேனா
செல்லம் நீயென்று சேட்டை புரிந்தேனா
முத்தம் கொடுத்து உனை மூழ்கடித்தேனா
சும்மா சொல்லடி தயக்கம் ஏனடி நமக்குள்
இனிமேல் இந்த வெக்கம் எதற்கடி...........???







