Friday, 23 March 2012

கண்களில் மழை ***


இடிபோலேவே நீ வந்தாய்
மின்னலாய் தான் சிரித்தாய்
வானவில்லாய் வசியம் செய்தாய்
வாடைக் கற்றாய் தழுவி நின்றாய்
இத்தனையும் செய்தவள் நீ தான்
ஆனால் மழை பொழிவது ஏனோ
என் கண்ணளில் மட்டும் தான்
நீயோ முகிலாக கலைந்து மறைந்தாய்.???

No comments:

Post a Comment