புத்தகத்தின் தத்துவம்
கிரகம் பிடித்ததென்று
விரதம் பிடிக்கிறாய்
காலம் வெல்வதற்கு
வேதம் படிக்கிறாய்
பருவம் முழுவதுமே
கருமம் சுமக்கிறாய்
புத்தகம் படித்துவிட்டு
தத்துவம் சொல்கிறாய்
மூளை வளர்வதற்கு
முயற்சி செய்தாயா, ஐயகோ
கற்பனை கூட உனக்கு
சொப்பனம் போலாச்சே !!!!!!!!!!!!
No comments:
Post a Comment