Friday, 23 March 2012

வாழ்வில் வஞ்சனை ***



வாழ்க்கையை மனிதன் வரம் என நினைத்து
வாழ்ந்திடும் போது வஞ்சனை தொல்லை
வழியினில் காணும் மனிதனின் பேச்சில்
வலிகளின் வண்ணமும் ஓயவும் இல்லை
முன் அடி வைத்து முயற்சிக்கும் போதும்
மூடரின் முழக்கமும் முடிவற்ற எல்லை...

No comments:

Post a Comment