முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Friday, 23 March 2012
வாழ்வில் வஞ்சனை ***
வாழ்க்கையை மனிதன் வரம் என நினைத்து
வாழ்ந்திடும் போது வஞ்சனை தொல்லை
வழியினில் காணும் மனிதனின் பேச்சில்
வலிகளின் வண்ணமும் ஓயவும் இல்லை
முன் அடி வைத்து முயற்சிக்கும் போதும்
மூடரின் முழக்கமும் முடிவற்ற எல்லை...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment