முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Monday, 26 March 2012
இதயத் திருடி ***
கவிதை எழுதுகிறேன் முடியவில்லை
காரணம் என்னவென்று புரியவில்லை
இதயம் இருப்பதாக உணரவில்லை
இருந்திருந்தால் கவிதை ஏன் வரவில்லை
திருடிச் சென்றவர் யாரென அறியவில்லை
திருப்பித் தருவாரா அதுவும் தெரியவில்லை ??????
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment