Thursday, 22 March 2012

மறக்க முடியுமா ??? ***


நீ பாவாடை கட்டயிலே
பார்த்து ரசித்த அழகை
பூமாலை போட்டபின்னே
காதினிலே சொல்லிடுவேன்
நீ தாவணியில் தாவிவந்து
தாகத்தை தூண்டியதை
தாலியைதான் கட்டிவிட்டு
தையிரியமாய் சூழுரைப்பேன்

No comments:

Post a Comment