முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Friday, 23 March 2012
காற்றில் கலந்தவள்
பள்ளிகொள்ளும் வேளையிலே, என்னை
துள்ளிவந்து எழுப்புகிறாய் , நீயோ
வெள்ளிபோலே தினம் வந்து , கனவில்
கொள்ளிவைத்துப் போகின்றாய் , ஏனோ
கண்விழித்துப் பார்க்கும் முன்னே , நீயோ
காற்றோடு தான் மறைகிறாய் ------------?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment