Friday, 23 March 2012

ஓநாயும் செம்மறியும் ***



செழித்திருந்த பூமியிலே இப்போ செம்மறி மேயுதடா
வெறிச்சோடிப் போனபின்னே வேதாளம் விருந்தினராம்
ஓலங்கள் பாடிக்கொண்டு ஓநாய்கள் ஊர்வலமாம்
உண்மையை சொல்லப் போனால் உயிருக்கே பாதகமாம்

No comments:

Post a Comment