Thursday, 22 March 2012

இரக்கம் இல்லா பாவை


தயங்கித் தயங்கிப் பேசுகின்றாள்
தள்ளி நின்று கண்வீசுகின்றாள்
உறக்கம் கொள்ளும் போதினிலும்
உயிரில் ஊஞ்சல் ஆடுகிறாள்
இரக்கம் இல்லாப் பாவையவள்
கனவில் வந்து ஓடுகிறாள்
கடலில் விழுந்த உப்பைப்போலே
கரைந்து போவது நியாயம் தானோ
கன்றைத் தொலைத்த பசுவைபோலே
உன்னை தொலைத்த பாவி நானே...........

No comments:

Post a Comment