தீயாக வந்து என்னை தீண்டிச் சென்றவளே
தீபம் என நான் நினைத்திருந்தேன், என்னை
திருடிச் சென்று தீயிலிட்டாய் ,,, நானோ
கருகிப்போய் சாம்பலானேன்..... நீயோ, என்
கண்களிலே நீர்தந்து சாம்பலைக் கரையவைத்து
அந்தச் சாட்சியையே அழித்துவிட்டாய் ..............

No comments:
Post a Comment