Friday, 23 March 2012

கெஞ்சும் நெஞ்சு ***



கொஞ்சிக் கொஞ்சிப் பேசிப் பேசி, எந்தன்
நெஞ்சில் மஞ்சம் கொண்டவளே, உன்னை
கெஞ்சிக் கெஞ்சிக் கேற்கின்றேன், உந்தன்
மிஞ்சிப் போன நினைவுகளே, எந்தன்
நெஞ்சில் நஞ்சை வார்க்குதடி
வஞ்சி நீயும் கொஞ்சம் வந்தால், எந்தன்
பிஞ்சு நெஞ்சு பூக்குமடி....

No comments:

Post a Comment