Friday, 23 March 2012

தூக்கம் இழந்த விழிகள் ***


மெல்லச் சிரித்தாய்
கண்ணை அசைத்தாய்
உன்னை ரசித்தேன்
என்னுள் நுளைந்தாய்
மண்ணை மறந்தேன்
விண்ணில் பறந்தேன்
கண்ணில் இன்றோ
தூக்கம் இழந்தேன்
உன்னை தேடி
எங்கும் அலைந்தேன்
என்னைப் பிரிந்து
எங்கே தொலைந்தாய்.....???

No comments:

Post a Comment