கொஞ்சிப்பேசி எனை மயக்கி கொஞ்ச நேரம் எனை அடக்கி அந்த நேரம் உனை நுழைத்து விந்தைகள் பல புரிந்தவளே இந்த நேரம் உனக்காக நான் வெந்து வெந்து வாடுகிறேன்....... விளையாட்டுப் போதுமடி விபரீதம் ஆகும் முன்னே குதித்தோடி நீ வந்து , என் கண்ணீரைத் தான் துடைத்து உயிரினைக் காப்பாயோ..??????
No comments:
Post a Comment