Wednesday, 21 March 2012

காதல் வலையில் காளை மீன்கள்


காதல் என்னும் கடலினிலே
வாலிபரின் வலை வீச்சு
சிக்கவில்லை மான்கள் என்று
வாங்கிறதே பெருமூச்சு
சிறகின்றி வானத்திலே பறப்பதாக
உணர்வதென உன் பேச்சு
சிறைட்ட பறவைபோலே வாழ்கிறாயே
இளைஞனே உனக்கென்னாச்சு ????????????

No comments:

Post a Comment