Wednesday, 21 March 2012

தூரத்தில் இருந்தும் தொல்லை


பக்கத்தில் வரவும் அனுமதி இல்லை
பார்த்திட்டுப் போக முடியவும் இல்லை
தூரத்தில் இருந்தும் தருகிறாய் தொல்லை
துன்பமோ எனக்கு முடிவற்ற எல்லை
இதயத்தில் ஏனடி வீசினாய் முள்ளை..????

No comments:

Post a Comment