முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Wednesday, 21 March 2012
தூரத்தில் இருந்தும் தொல்லை
பக்கத்தில் வரவும் அனுமதி இல்லை
பார்த்திட்டுப் போக முடியவும் இல்லை
தூரத்தில் இருந்தும் தருகிறாய் தொல்லை
துன்பமோ எனக்கு முடிவற்ற எல்லை
இதயத்தில் ஏனடி வீசினாய் முள்ளை..????
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment