Monday, 31 August 2015

கனவில்வரும் ராட்சசி



கனவிலும் ஏனடி கஞ்சத்தனம்
கள்ளி ஏன் இந்த சின்னத்தனம்
கட்டில்மேலே கொள்ளைத்தனம்
பார்வையில் சிறு வில்லத்தனம்
உள்ளத்தில் நீ வெள்ளை இனம்
உனக்குள் இருப்பது பிள்ளைமனம்
இதுவா உந்தன் சொந்தக்குணம்
அதுவா வாடி என் கொல்லைப்புறம்
இல்ல மதுவாய் மாறி என் அந்தப்புரம் !

No comments:

Post a Comment