Sunday, 30 August 2015

சேவலை குஞ்சாக்கும் மந்திரக்காரி

சாமக்கோழியாக வந்த அவள்
என்னை சண்டைக்கோழியாக
மாற்றிவிட்டு


இப்போகாட்டுக்கோழியாக ...
பதுங்குவது எதற்கு ?


வெடிவால் முளைத்த சேவல் போல்
நான் படியாமல் கூவித் திரிந்தேனே,


என்னை கறையான் உண்ணும்
குஞ்சுபோல் இன்றுபறனாசம்
பண்ணி விட்டாளே !

No comments:

Post a Comment