சாமக்கோழியாக வந்த அவள்
என்னை சண்டைக்கோழியாக
மாற்றிவிட்டு
இப்போகாட்டுக்கோழியாக ...
பதுங்குவது எதற்கு ?
என்னை சண்டைக்கோழியாக
மாற்றிவிட்டு
இப்போகாட்டுக்கோழியாக ...
பதுங்குவது எதற்கு ?
வெடிவால் முளைத்த சேவல் போல்
நான் படியாமல் கூவித் திரிந்தேனே,
என்னை கறையான் உண்ணும்
குஞ்சுபோல் இன்றுபறனாசம்
பண்ணி விட்டாளே !
நான் படியாமல் கூவித் திரிந்தேனே,
என்னை கறையான் உண்ணும்
குஞ்சுபோல் இன்றுபறனாசம்
பண்ணி விட்டாளே !

No comments:
Post a Comment