Sunday, 30 August 2015

சுவை அறியாச் சூனியங்கள்



எழுதத்தெரியாதவன் கைகளில் எழுதுகோல்
படிக்கத்தெரியாதவன் கைகளில் கவிதைநூல்
சுவைக்கத்தெரியாதவன் கைகளில் அமிர்தம்
ரசிக்கத்தெரியாதவன் கையில் பெண் ஓவியம்
பசி ருசி தெரியாதவன் கைகளில் பல ஆகாரம்
இப்படி தேவைப்படாதோர் கைகளில் எல்லாம்
தேவையில்லாமல் கொடுத்த உனக்கு எந்தன்
தேவைகள் என்னவென்று தெரியவில்லையா
என் தேவனே என முறையிட்டாள் தேவி.......!

இது தேவனின் குற்றமா தேவியின் குழப்பமா ?

No comments:

Post a Comment