Sunday, 30 August 2015

என் இதயதில் நீ குழந்தையடி


அன்னாசிப்பழம் என்றால் எனக்கு கொள்ளைப்பிரியம்
பப்பாளிப்பழத்தை பார்த்தாலே எனக்கோ வாயூறும்
ஆனால் இதையெல்லாம் உண்டால் கருக்கலையும்
என்று எனது பாட்டி அன்று சொன்னதால் இன்று
அன்னாசிப்பழத்தை நான் அடியோடு வெறுக்கிறேன்
பப்பாளிப்பழத்தை எனக்கு பார்த்தாலே பிடிக்கவில்லை
காரணம் இவையெல்லாம் உண்பதால் என் இதயத்தில்
கருவாகி உருவாகி குழந்தையாய் தவழும் என்னவள்
கரைந்து விடுவாளோ என்ற அச்சம் கொள்வதால் ...!!!

No comments:

Post a Comment