Sunday, 30 August 2015

ஆதாயம் தேடும் களுகுகள்


வருமான நோக்கோடு வரலாறு
பேசுகின்றாய் வறுமையை அதில்
தொட்டு வலைவீசி பார்க்கின்றாய்

வடிகின்ற கண்ணீரில் வலுச்சேர்க்க
பார்க்கின்றாய் வாழ்வென்றால் வலி
என்று வளைகாப்பு நடத்துகின்றாய்

வாட்டத்திலே தோட்டம் செய்யும் வல்லூறு
நமக்கெதற்கு காட்டுக்குள்ளே நீ இருந்தால்
வேட்டைக்காரன் தொல்லைதான் உனக்கு !

No comments:

Post a Comment