Monday, 31 August 2015

தாய்மொழியில் ஏன் தகறாறு


தமிழ் நாட்டில் நான் தமிழ் பேசியதால் என்
பேச்சு பல தமிழர்களுக்கு புரியவில்லை
அவர்களில் சிலர் பேசும்மொழி என்னவென்று
எனக்கும் விளங்கவில்லை...!!!

No comments:

Post a Comment