Monday, 31 August 2015

தேன் கலந்த வார்தை யாலம்


தென்பில்லாத் தேகம் கொண்டு
தும்பில்லாக் கயிறு கட்டி செம்பு
நிறைய தேன் இறக்கும் சங்கத்தமிழ்
மேடையிலே,... பண்பில்லாதவன்
வார்த்தை கேட்டு வம்பில்லாதவள்
வழுக்கி விழ கொம்பில்லாக் காளை
ஒன்று சங்கு ஊதும் நிலை இங்கு..!!!

No comments:

Post a Comment