பூ முடிக்குதே
என் நிலை மாறி சிலையாகி
வலை வீசுதே
மடல் வாழை குலை ஏந்தி
நடமாடுதே
என் விழியிரண்டும் தொலை
நோக்கில் விலைபேசுதே
வெண் மலை மீது நிலவொன்று
விளையாடுதே
என் மனமெல்லாம் கடலாகி
அலை அடிக்குதே
அவள் நடைபோட தரை மீது
கலை வடிக்குதே
அதை கண்டு புல் எல்லாம்
கவி படிக்குதே
இதனாலே என் மேனியெங்கும்
மழை பொழியுதே
எனை அறியாமலே அடிவயிற்றில்
உலைகொதிக்குதே..!

No comments:
Post a Comment