Sunday, 30 August 2015

சந்தனக்கிண்ணியில் சாக்கடை

அருணாச்சல செட்டியார் அடுப்பிலே வெந்த
சட்டியார் விழுந்தாலும் உடையார் எழுந்தாலும்
மடையர் என்று பெயருக்கு பின்னும் முன்னும்
பெருமை என நினைத்து பேடித்தனங்கள் நாடித்
துடிப்பில் ஓடித்திரிவதால் தானோ பேசாமல்
இருக்கின்றாய் பெருமானே என் பெருவாழ்வு
பரநாசம் ஆனதே இதனாலே என துடித்தாள்
பேதை எதனாலே ..............................???

No comments:

Post a Comment