மனதை மயக்கும் மயிலா நீ
மார்பில் கொத்தும் கிளியா
சேலை உடுத்த கொடியா நீ
செவ்வந்திப்பூ இதழா
காலை நேர கதிரா நீ
கவிதை பாடும் குயிலா
புள்ளி இல்லா மானா நீ
புன்னகைக்கும் கனியா
மாலை மலரும் மலரா நீ
மன்மதன் மயங்கும் சிலையா..?
மார்பில் கொத்தும் கிளியா
சேலை உடுத்த கொடியா நீ
செவ்வந்திப்பூ இதழா
காலை நேர கதிரா நீ
கவிதை பாடும் குயிலா
புள்ளி இல்லா மானா நீ
புன்னகைக்கும் கனியா
மாலை மலரும் மலரா நீ
மன்மதன் மயங்கும் சிலையா..?

No comments:
Post a Comment