ஈயாரே எறும்பாரே இனிப்பான
செய்தி ஒன்று கரும்பாக சுவை
உண்டு செவி கொடுத்து நீ கேளு
நான் தயாராக இருக்கின்றேன்
அவளை தாயாராக பார்ப்பதற்கு
அவளும் தயாராக இருக்கின்றாள்
தான் தாயாராக ஆவதற்கு
வாயார நான் உரைக்க மனசார
நீ ருசித்த ஒற்றை வார்த்தையில்
ஓராயிரம் கருத்திருக்கு உனக்கது
புரிந்ததால் உலகுக்கே சொல்லி விடு!
செய்தி ஒன்று கரும்பாக சுவை
உண்டு செவி கொடுத்து நீ கேளு
நான் தயாராக இருக்கின்றேன்
அவளை தாயாராக பார்ப்பதற்கு
அவளும் தயாராக இருக்கின்றாள்
தான் தாயாராக ஆவதற்கு
வாயார நான் உரைக்க மனசார
நீ ருசித்த ஒற்றை வார்த்தையில்
ஓராயிரம் கருத்திருக்கு உனக்கது
புரிந்ததால் உலகுக்கே சொல்லி விடு!

No comments:
Post a Comment