கோது நொருங்கிய நண்டு
மாது சமைக்க கண்டு
கேது ராகு இடம் சென்று
சாது மிரண்டது என்று
பார்வை இழந்தவன் வந்து
சூது நடக்குதே அங்கு
என் பாவம் தீர்க்கவா இங்கு
என காதில்லாதவனிடம் ஓதும்
நிலை கண்டு,
சோகம் தாங்க சோலைக்குயில்
மாலைக்கருக்கலில் மல்லாக்க
பறக்குதென்று
ஓலை குடிசையிலே ஒப்பாரி நடக்குதென்று
காலைக் கனவினிலே கரிக்குருவி
சொன்னதென்று
மாலை அணிந்து வந்த மணமகள் இது என்
சாபம் எனச்சொல்லி கோலம் கலைத்தாளாம்!
மாது சமைக்க கண்டு
கேது ராகு இடம் சென்று
சாது மிரண்டது என்று
பார்வை இழந்தவன் வந்து
சூது நடக்குதே அங்கு
என் பாவம் தீர்க்கவா இங்கு
என காதில்லாதவனிடம் ஓதும்
நிலை கண்டு,
சோகம் தாங்க சோலைக்குயில்
மாலைக்கருக்கலில் மல்லாக்க
பறக்குதென்று
ஓலை குடிசையிலே ஒப்பாரி நடக்குதென்று
காலைக் கனவினிலே கரிக்குருவி
சொன்னதென்று
மாலை அணிந்து வந்த மணமகள் இது என்
சாபம் எனச்சொல்லி கோலம் கலைத்தாளாம்!

No comments:
Post a Comment