Monday, 31 August 2015

கண்சிமிட்டும் பொன் சிலை

பொன் சிலை ஒன்று உயிர் கொண்டு
கண்சிமிட்டுதே என் நிலை தன்னை
அறியாமல் கை நீட்டுதே

தலைவாழை இலை போட்டு எனை
அழைக்குதே மடி தாங்கி தலைகோதி
விதுந்தூட்டுதே

கலையாத என் நெஞ்சில் தீப்பற்றுதே என்
குலையாத எண்ணத்தில் அலைபாயுதே

கடலாக அவள் என்னை மூழ்கடிகின்றாள்
படகாக நான் மாறித் தத்தளிக்கின்றேன்..

துடுப்பாக யார் என்னை கரையேற்றுவார்
துணிவோடு படும் பாட்டை யார் நீக்குவார் ?

No comments:

Post a Comment