Sunday, 30 August 2015

மனச்சாட்சி இல்லா பொருட்காட்சி



சீர்கெட்ட செயலுக்கு சீர்வரிசை
என்று பெயரு
சீர்திருத்த முடியாமல் சீரழியும்
கதை நூறு
மனச்சாட்சி உனக்கிருந்தால் மனம்
திறந்து நீ கூறு
சம்மதம் இல்லாத சம்பிரதாயம்
தேவையா என்று.....?

No comments:

Post a Comment