Sunday, 30 August 2015

மனதில் பழுத்த மாங்கனி

பலாப்பழம் வாங்க பண்ருட்டி சென்றேன்
அல்வா வாங்க திருநெல்வேலி சென்றேன்
முறுக்கு வாங்க மணப்பாறை சென்றேன்
வெற்றிலை வாங்க கும்பகோணம் சென்றேன்
ஓலைப்பாய் வாங்க பச்சமடை சென்றேன்
மல்லிப்பூ வாங்க மான மதுரை சென்றேன்
எனக்குப் பிடித்த இவைகளயெல்லாம் வாங்க
எல்லா இடமும் சென்ற நான் மாம்பழம் வாங்க
மட்டும் சேலம் செல்லவில்லை ஏன் எதற்கு
எனக்கு பிடித்த மாம்பழம் நீ இருக்கும் இடம்
--------- அதனால் அங்கு அல்லவா வருகின்றேன்

No comments:

Post a Comment