போலி நகைப்பில் பொழுது போகுது
கரிக்குருவி அழகென்று காகத்தின் கதை கேட்டு
கந்தைக்கும் வழியில்லாக் கயவர்கள் பலர் உண்டு
சந்தைக்கு போகத சரக்குக்கு மதிப்பில்லை..........நீ
விந்தைகள் புரியாமல் வீழ்வது முறையில்லை.
போலியாய் நகைத்திட்டு பொழுதினை போக்கிடலாம்
ஆனால் பிறந்த உன் பயன் பூமிக்கு தெரிவதெப்போ ...?
No comments:
Post a Comment