தடக்கி விழுந்தவன் கண்ணீர் கண்டால் நீயோ
இடக்கு முடக்காய் விளக்கம் சொல்கின்றாய்
வழுக்கி விழுந்தவன் வழியில் சென்றால் நீயோ
சாட்டுப் போக்காய் தத்துவம் சொல்கின்றாய்
மடக்க முடியாதவன் கிடக்க இடம் கேட்டால்
நடக்க உனக்கெதற்கு நாலுகால் என்கின்றாய்
படுத்த இடத்திலே அடக்கம் செய்து நீ இருக்கும்
வரையிலும் துடக்கு என்கின்றாய் ...................!!
இடக்கு முடக்காய் விளக்கம் சொல்கின்றாய்
வழுக்கி விழுந்தவன் வழியில் சென்றால் நீயோ
சாட்டுப் போக்காய் தத்துவம் சொல்கின்றாய்
மடக்க முடியாதவன் கிடக்க இடம் கேட்டால்
நடக்க உனக்கெதற்கு நாலுகால் என்கின்றாய்
படுத்த இடத்திலே அடக்கம் செய்து நீ இருக்கும்
வரையிலும் துடக்கு என்கின்றாய் ...................!!

No comments:
Post a Comment