Sunday, 30 August 2015

வழுக்கி விழுந்தவன் கண்ணீர்


தடக்கி விழுந்தவன் கண்ணீர் கண்டால் நீயோ
இடக்கு முடக்காய் விளக்கம் சொல்கின்றாய்
வழுக்கி விழுந்தவன் வழியில் சென்றால் நீயோ
சாட்டுப் போக்காய் தத்துவம் சொல்கின்றாய்
மடக்க முடியாதவன் கிடக்க இடம் கேட்டால்
நடக்க உனக்கெதற்கு நாலுகால் என்கின்றாய்
படுத்த இடத்திலே அடக்கம் செய்து நீ இருக்கும்
வரையிலும் துடக்கு என்கின்றாய் ...................!!

No comments:

Post a Comment