அம்மா எழுத முடியாக் கவிதை
அம்மா அதிசயத்தின் புதுமை
அம்மா தமிழ்மொழிக்கு பெருமை
அம்மா அம்மா என்றாலே கவிதை
அதை கவிதையாக நினைத்து நீ
எழுதினாலே எல்லாம் சும்மா
காரணம் வார்த்தையில் அடங்கா
அகராதி வாழ்வுக்கு கிடைத்த சாவி
இவள்தான் உலகுக்கே பெரும் சாமி.. !
அம்மா அதிசயத்தின் புதுமை
அம்மா தமிழ்மொழிக்கு பெருமை
அம்மா அம்மா என்றாலே கவிதை
அதை கவிதையாக நினைத்து நீ
எழுதினாலே எல்லாம் சும்மா
காரணம் வார்த்தையில் அடங்கா
அகராதி வாழ்வுக்கு கிடைத்த சாவி
இவள்தான் உலகுக்கே பெரும் சாமி.. !

No comments:
Post a Comment