Sunday, 30 August 2015

அம்மா அம்மா அம்மா



அம்மா எழுத முடியாக் கவிதை
அம்மா அதிசயத்தின் புதுமை
அம்மா தமிழ்மொழிக்கு பெருமை
அம்மா அம்மா என்றாலே கவிதை
அதை கவிதையாக நினைத்து நீ
எழுதினாலே எல்லாம் சும்மா
காரணம் வார்த்தையில் அடங்கா
அகராதி வாழ்வுக்கு கிடைத்த சாவி
இவள்தான் உலகுக்கே பெரும் சாமி.. !

No comments:

Post a Comment