நினைக்கும் போது உருகின்றேன் உன்
நினைவில் தானே வாழ்கின்றேன்.... நீ
சிணுங்கும் போது கருகின்றேன்.. உன்
சிரிப்பில் மீண்டும் வளர்கின்றேன் .. நீ
முறைக்கும் போது இறக்கின்றேன் உன்
அணைப்பில் மீண்டு பிறக்கின்றேன் . நீ
தவிக்கும் போது துடிக்கின்றேன். உனை
தவணை முறையில் ரசிக்கின்றேன்... நீ
பிரிந்தால் உடலில் உயிர் இல்லை எனை
மறந்தால் நான் இருந்தும் பயன் இல்லை!
நினைவில் தானே வாழ்கின்றேன்.... நீ
சிணுங்கும் போது கருகின்றேன்.. உன்
சிரிப்பில் மீண்டும் வளர்கின்றேன் .. நீ
முறைக்கும் போது இறக்கின்றேன் உன்
அணைப்பில் மீண்டு பிறக்கின்றேன் . நீ
தவிக்கும் போது துடிக்கின்றேன். உனை
தவணை முறையில் ரசிக்கின்றேன்... நீ
பிரிந்தால் உடலில் உயிர் இல்லை எனை
மறந்தால் நான் இருந்தும் பயன் இல்லை!

No comments:
Post a Comment