Sunday, 30 August 2015

உரிமை மறுத்தால் மிருகம் விழிக்கும்



கிடைக்கும் உரிமைகள் மறுக்கும் போது
உள்ளே உறங்கும் மிருகம் விழிக்கும்
தடுக்கும் செயலில் கடைக்கண் வைத்து
படுக்கும் போழுது கடித்துக் குதறும், உன்
இருக்கை உனக்கு செருக்கை கொடுத்தால்
நடக்கும் பொழுது வழுக்கி விழுத்தும், என்
கருத்தில் இருக்கும் அர்த்தம் புரிந்தால், உன்
கடைமை மீது கவனம் செலுத்து....................!

No comments:

Post a Comment