புத்தகத்தில் சத்திருந்தால்
பத்திரமாய் நீ வழங்கு
வித்தகனாய் இருப்பதென்றால்
சாத்திரத்தை நீ விலக்கு
நித்திரையில் கனவு வந்தால்
பாத்திரத்தை நீ அடக்கு
புத்தியிலே கூர் இருந்தால்
மத்தியிலே நீ முழங்கு
சித்திரமாய் திகழ்வதென்றால்
சத்தியத்தை நீ வணங்கு
இத்தனையும் சாத்தியமா..?
மனிதனுக்குள் நீ அடங்கு.
பத்திரமாய் நீ வழங்கு
வித்தகனாய் இருப்பதென்றால்
சாத்திரத்தை நீ விலக்கு
நித்திரையில் கனவு வந்தால்
பாத்திரத்தை நீ அடக்கு
புத்தியிலே கூர் இருந்தால்
மத்தியிலே நீ முழங்கு
சித்திரமாய் திகழ்வதென்றால்
சத்தியத்தை நீ வணங்கு
இத்தனையும் சாத்தியமா..?
மனிதனுக்குள் நீ அடங்கு.

No comments:
Post a Comment