Sunday, 30 August 2015

விடையில்லாக் கேள்விகள்



விலை மதிக்க முடியா மாந்தர்கள்
விலை போகாத மாணிக்கங்கள்
தடை போடும் சீதன ஆதிக்கங்கள்
விடை சொல்லா ஆண் வர்க்கங்கள்
கண் கலங்கும் பெண்கள் அவலங்கள்
மண் அளக்கும் ஆண்கள் சடலங்கள்
வென்னீரில் குளிக்கும் மருமகள்கள்
பன்னீரை தெளிக்கும் மாமியார்கள்
கண்ணீர் கண்டும் வருந்தா மனிதர்கள்
என்ன உலகமடா சாமி எததை தேடி
ஓடுது இந்தப் பூமி .................................?

No comments:

Post a Comment