Sunday, 30 August 2015

இளமை செய்யும் யுத்தம்

இரவில் நடக்குது யுத்தம்
இளமை தீயின் சத்தம்
நிலவின் மடியில் இரத்தம்
விரதம் முடித்தான் பக்தன்
அதையும் அறிந்தவன் புத்தன்
எதையும் புரிந்தவன் சித்தன் !

No comments:

Post a Comment